மின் கட்டண உயர்வின்மூலம் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாத கூடுதல் சுமையை தற்போது மக்கள் மீது சுமத்தியுள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தமிழ்நாடு அரசு பாரதியார் நினைவு நாளை மகாகவி நாள் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க” இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழர் அல்லாதோர் 15 பேர் தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பொறுப்பில் உள்ளார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நான் ‘சாஃப்ட்’ முதலமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் முதலமைச்சர் இறங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு துயர்துடைப்பு நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இலவச திட்டங்கள் அல்ல. சமூக நல திட்டங்கள். ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இது நிறைவேற்றப்படுகிறதென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் அரசின் முகமாக இருக்கும் திட்டங்கள் குறித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும் கட்டுரைகள் வெளிவர வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டிருக்கும் உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.