இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அப்படி ஒரு நிலைமை இந்தியாவில் வராமல் தடுக்க வேண்டுமென தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மனித பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாத தரமற்ற அரிசிகள் ரேசன் கடைகளில் விநியோகம் செய்வதாக இந்திய உணவுக் கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து வரி உயர்த்தியபோது ஒன்றிய அரசை கைகாட்டியதுபோல் மின் கட்டண உயர்வுக்கும் ஒன்றிய அரசை திமுக கை காண்பித்துள்ளது. தமிழகத்தை ஆள்வது திமுகவா பாஜகவா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Thamizh Literary Award: உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் வாழ்ந்து வரும் சென்னை, இராமாபுரம், திருமலை நகர் மக்களை, ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, விரட்டத் துடிப்பதா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.