ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானவர்கள் திருச்சி முகாமில் இருந்து, அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
TN Government Transport Corporations: அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 17 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Thiruvonam New Revenue Circle: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை மறுசீரமைப்பு செய்து திருவோணம் என்ற புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் என கூறியுள்ளார் திமுக அமைச்சர் ராமச்சந்திரன்.
Drugs Seized in Madurai: மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸில் சென்னையை சேர்ந்த பயணியிடம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Bomb Threat In Tamil Nadu Secretariat: சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு செல்போன் மூலம் இன்று காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, மிரட்டல் விடுத்தவரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
AIADMK Alliance: இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடக்கிறது என்றும் கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Madras High Court: சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோவை அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
Madras High Court: சாந்தனை இலங்கைக்கு அனுப்ப பிப். 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிரடியாய் பேசிய வைகைசெல்வன், மோடி பருப்பு தமிழ்நாட்டில் வேகாது! என பஞ்ச் டயலாக் பேசி கைதட்டுக்களை பெற்றார்...
Dharmapuram Adheenam: மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறது.
வடலூரில் உள்ள வள்ளலார் சத்ய ஞான சபையில் சர்வதேச மையம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆனால் பெருவெளியில் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.