சிப்காட் அமைக்கும் திட்டத்தைக் கைவிடும் வரை அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று ஜாமீனில் வெளியே வந்த திருவண்ணாமலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Coimbatore Latest News: கோவையில் அரசு பள்ளி மாணவி மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஆசிரியர் துன்புறுத்தலை அனுபவித்ததாக மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான், அந்தப் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tirunelveli Nanguneri Attack: நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Governor RN Ravi Delhi Visit: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Kalaignar Magalir Urimmai Thogai: தமிழ்நாடு அரசின் பிரபலமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. அவை என்ன?
திமுக ஆட்சிக்கு வந்த பின் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதால் தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு பலர் வேலை இழந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.