பலத்த மழையுடன் கூடிய இடி மின்னலால் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரி தாக்கப்பட்டது. இதில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. மின்மாற்றி அமைப்பான டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றும் சேதமடைந்தது.
இந்தியாவின் எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுமார் 170% வரை சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொது சேவை தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் சேவைகளை உத்தரகண்ட் அரசு நிறுத்தியுள்ளது, இன்றுவரை கடமைக்கு அறிவிப்பு தெரிவிக்காத நிலையில் மருத்துவர்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மான்சா தேவி கோயில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஹரித்வாரில் உள்ள மான்சா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில். இந்த கோயில் பில்வா பர்வத்தின் மேல் அமைந்துள்ளது. பில்வா தீர்த்தம் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் ஹரித்வாரில் உள்ள பஞ்ச்திர்த் ஒன்றாகும்.
தனது 8 தொழிலாளர்களுடன் 800 கி.மீ தூரத்தில் உத்தரபிரதேசத்தின் ராய் பரேலியில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டார். தற்போது அவர் ஹரித்வாரை அடைந்துவிட்டார். இன்னும் 700 கி.மீ தூரம் அவர்களது பயணம் இருக்கிறது.
உத்தரகண்ட் மற்றும் ராஜதானி ஆகிய 13 மாவட்டங்களில் 2020 பிப்ரவரி 29 முதல் அதாவது இன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து துறையில் இ-சல்லன் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஆந்திராவின் தலைநகர் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதித்து வருகிறது. ஆனால் வட இந்தியாவின் ஒரு மாநிலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தலைநகரம் இன்றி தவித்து வருகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.