நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் 6 மெட்ரோ நகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.
மதுவுக்கு அடிமையான பெண்கள், மாதவிடாய் நின்றபிறகு தசை சுருக்கத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஒரு புதிய தகவலில் தெரியவந்துள்ளது.
நம் உடலில் ஒரு குறிப்பிட்ட வயது வரை, தசை மற்றும் தோல் பகுதிகள் பொலிவுடன் காணப்படும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றுக்கு தீவிர அடிமையாக இருக்கும்பட்சத்தில், வெகு விரைவிலேயே நம் உடலின் பொலிவு மங்கிவிடும்.
பெண்கள் கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது, 45 வயதிற்கு மேல், அவர்களின் தோல் மற்றும் சதைப் பகுதி சுருங்கத் தொடங்குவதாக, தெரியவந்துள்ளது.
பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி வகை செய்வதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் இந்த சட்டம் நிறைவேறினால்தான் பாராளுமன்றத்திலும் 33 சதவீதம் பெண்கள் இடம் பெற முடியும் என்ற நிலை உள்ளது. சில கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த விரைவு சட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
ஏற்கனவே பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று திமுக பலமுறை வலியுறுத்தி வந்தது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ், பெண்களின் கற்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாங்குவது பற்றி பேட்டி அளித்துள்ளார்.
நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பல புதிய சலுகைகளை அறிவித்தார்.
தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:-
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையால் மக்களுக்கு பெரும் கஷ்டங்கள் ஏற்பட்டதை நான் அறிந்துள்ளேன். ஆனால் 125 கோடி மக்களும் நேர்மையாக வும், உண்மையாகவும் இருந்து அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து வருவதுக்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
ஆண்கள் மதுபானம் குடிக்கும் அளவுக்குக் கிட்டத்தட்ட பெண்களும் மது அருந்துவதாக ஆய்வறிக்கை.
பி.எம்.ஜே ஓப்பன் என்ற மருத்துவ இதழ் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதாவது 1891-ம் ஆண்டுக்கும் 2001-ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்த 4 மில்லியன் பேரிடம் ஆய்வு செய்தது.
இந்த மருத்துவ இதழில் புதிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது அந்த ஆய்வறிக்கையில் ஆண்கள் மதுபானம் குடிக்கும் அளவுக்குக் கிட்டத்தட்ட பெண்களும் மது அருந்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பெண்களைவிட ஆண்கள் குடிப்பழக்கத்தால் உடல்நலப் பாதிப்புக்கு அதிகம் ஆகிறது என தெரியவந்துள்ளது.
கரூர் கோயிலில் தரிசனம் செய்தபோது, 2 பெண்களின் கூந்தல் அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி எதிரே ஊரணி காளியம்மன் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில்,
மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மகப்பேறு விடுப்பு சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது ராம்குமார் எனபவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைக்குறித்து பெண்களிடம் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? என கேட்டபோது அவர்களின் கருத்துகளை கூறினார்கள்.
அழகின் நிறம் சிவப்பு தான் என்று எந்த விஞ்ஞானமும் சொன்னதில்லை. ஆனால், ஆரோக்கியமான நிறம் கருப்பு தான் என்று பல விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு விட்டு கருப்பு நிறமாக இருந்தால் தவறு, அசிங்கம், அவலட்சணம் என்று பேசுவது, நடத்துவது முட்டாள்தனம். கருப்பு என்பது, ஒரு நிறமே.
உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் 'தேசிய ஜனநாயக கூட்டணி அரசு' பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் பங்கேற்ற பிரதமர் பேசியதாவது:
நான் நாட்டின் பிரதமர் இல்லை, நாட்டுக்கா சேவை செய்யும் சேவகன் என்றார். நாங்கள் ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகாலம் முடிந்து விட்டது. எனவே எங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.