சர்வதேசங்களையும் புரட்டிப் போட்ட கொரோனா, கோவிட் என ஆடிப் போயிருந்த உலகம், தற்போது ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தயாரித்துள்ள கோவிட் -19 தடுப்பூசியால் (COVID-19 vaccine) சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கையை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) கூறும் கூற்று ஆடச் செய்கிறது.
வீட்டில் பெண்களுக்கு அடிக்கடி உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வதுடன் வீட்டின் வாஸ்து குறைபாடுகளையும் கவனித்து சரி செய்ய வேண்டும். வீட்டில் சில வாஸ்து பிரச்சனைகள் ஏற்பட்டால், பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படும் சூழல் ஏற்படலாம்...
பல கேள்விகளுக்கிடையில், இந்த வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களின் உடல்களை ஒரே மாதிரியாக பாதிக்கிறதா, அல்லது ஒருவரை மட்டும் அதிகம் பாதிக்கிறதா? யாருக்கு அதிக ஆபத்தில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
கொரோனா காலத்தில், மணிபூரின் கேங்போக்பி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் மூன்று ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுத்தனர் என சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடி வயிற்றில் ஏற்பட்ட வலியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண்களுக்கு இருக்கும் விதைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் முதல் தவணையாக பொதுமக்கள் வங்கி கணக்கில் ரூ. 500 செலுத்தப்பட்டது. இன்று இரண்டாவது தவணையாக ரூ .500 பொதுமக்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் COVID-19 தொற்று மூலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மூன்றாவது மரணம் இதுவாகும். முதல் நோயாளி, மார்ச் 25 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இறந்தார். 2வது வில்லுபுரத்தை சேர்ந்த கொரோனா நோயாளி, வில்லுபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார்.
ஒரு இந்தியனாக நான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக நான் இங்கிலாந்துக்கு அணிக்காக வருத்தப்படுகிறேன் என்று முன்னால் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
கலவரம் ஏற்பட்டபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீட்டை விட்டு வந்தோம். யார் எங்களுக்கு நம்பிக்கை சொன்னார்களோ... அவர்களே எங்கள் வீட்டுக்கு தீ வைத்தனர். நாங்கள் இப்பொழுது எங்கு செல்வோம் என அழுத்தப்படியே கேட்ட முதியவர்.
திருமணத்திற்கு முன்பு மெலிதான எடை இருந்தது, ஆனால் திருமணத்திற்குப் பிறகு எடை அதிகரித்து விட்டது என்ற கூற்றை பெண்கள் அடிக்கடி கூறி நாம் கேள்விபட்டிருக்கலாம். இந்த கூற்று உண்மை தானா?...
உ.பி-யில் ஒரு ஜாமீனில் வெளிவந்த ஒரு குற்றவாளி 20 குழந்தைகளை பிணைக் கைதிகளாக வைத்துள்ளான். குழந்தைகளை காப்பாற்ற ஏடிஎஸ் கமாண்டோக்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.