மர்ம நபர்களால் முடக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு சில மணி நேரங்களில் மீட்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் அரசு தொடர்பான 3 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில், சமீபத்தில் நடந்துமுஇட்ந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.
நிகழ்விற்கான விருந்தினர்களின் பட்டியலை பிஜேபி தயாரித்து வருகிறது. விருந்தினர்களில், பல்வேறு அரசாங்க திட்டங்களின் பயனாளிகளும் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி அரசு அமைந்தால், 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் மட்டுமின்றி, ஒரு கிலோ நெய்யும் ஏழைகளுக்கு வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை தினமான இன்று (ஜூலை 11 ), 2021-30 ஆண்டுகளுக்கான புதிய மக்கள் தொகைக் கொள்கையை (New Population Policy 2021-30) முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) வெளியிடுகிறார்.
அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வகையில் வசதிகளை வழங்க மக்கள் தொகை கட்டுப்பாடு (Population Control) அவசியம் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.
"ஏழைகள் மற்றும் தலித்துகள் அதிகாரத்தில் பங்கைப் பெறுவதை நான் உறுதி செய்வேன். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் பதவி மற்றும் அதிகாரங்களை வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை -சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர்.
உத்தரப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான அதிருப்தி அலை அதிகரித்து வருகிறது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். மீண்டும் இவருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா? இல்லையா? என்பது தான் சர்ச்சையாக உள்ளது.
இந்தியாவின் தினசரி பதிவாகும் புதிய COVID-19 தொற்றுகள் 4,00,000 என்ற அளவில் இருந்து சற்றே குறைந்துள்ளது. திங்கள்கிழமை (மே 10) அன்று பதிவான தினசரி இறப்பு எண்ணிக்கையும் 4,000 என்ற அளவில் இருந்து குறைந்துள்ளது.
8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் (Private & Govt School) மார்ச் 24 முதல் 31 வரை மூடப்படும் என்று புதிய உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் மாநில தலைவரும் ஆன எல்.முருகன் (Dr.L.Murugan), வேட்பு மனு தாக்கல் செய்யும் போது நடத்திய ஊர்வலத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு மிகுந்த உற்சாகம் அளித்தனர்.
"லவ் ஜிகாத்"-க்கு எதிராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவை கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (Governor Anandiben Patel) இன்று (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹத்ராஸ் வழக்கில் சமூக வன்முறையை தூண்ட சதி, தேச துரோகம், நாட்டை சீர்குலைக்க தீவிர சதி மேற்கொள்ளப்பட்டது ஆகியவை தொடர்பாக 19 எப் ஐ ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.