மத்திய அரசை கண்டித்து மதுரையில் வினோத போராட்டம்: ‘வேலையில்லா கரப்பான்கள் பேரணி’ நடத்திய படித்த இளைஞர்கள்! முழு விவரம் இதோ!
திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சைக்ளோத்தான் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ரேஸ் என்ற பெயரில் தாறுமாறாக பைக் ஓட்டுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த பட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விவசாயத்தில் புது விஷயத்தைப் புகுத்தி அசத்தி வருகிறார்கள்.!
டைடல் நியோ என்பது, தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்தி,பொருளாதார வளர்ச்சியை தூண்டும் ஒரு தொலைநோக்கு திட்டமாகும்.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வு பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தமிழக அரசு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளது. நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், 'டிஜிட்டல் இந்தியாவின் ஒரு தசாப்தம் - ரீல்ஸ் போட்டி' என்ற பெயரில் ஒரு புதிய போட்டியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முக்யமந்திரி யுவ சம்பல் யோஜனா திட்டத்தின் கீழ் பொதுப் பிரிவு இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000-வும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.4,500 வரையில் நிதி உதவி வழங்கப்படுகிறது.
தற்போது AI கிளவுட் கம்ப்யூட்டிங் பெரிய வளர்ச்சி கண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் டிஜிபி எம்.ரவி தெரிவித்துள்ளார்.
Pradhan Mantri Mudra Loan: இளைஞர்களை வருங்கால தொழில் முனைவோராக மாற்ற மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. எப்படி பயன்பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசின் சார்பில் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டில் பணி புரிய அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொழில் முனைவோரை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறைந்த வட்டியில் கடன் திட்டங்கள் உள்ளது.
படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சிரமப்படும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை வழங்குகிறது.
தமிழக அரசு இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியை வழங்க உள்ளனர்.
உருளைக்கிழங்கு சிப்ஸை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகமாக சாப்பிடுவது இதய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.
சிறுநீரக நோய்த்தொற்றுகள் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான நிலைமைகள் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தலாம், மேலும் உயிருக்கு ஆபத்தானவையாகவும் இருக்கலாம்.
இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பதால்தான் பருவம் தவறிய மழை தமிழகத்தில் பொழிகிறது என்று மதுரை ஆதீனம் பேட்டி அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தனக்கு ADHD இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் என்ன மற்றும் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உத்திர பிரதேசம் ஜான்சியின் நவாபாத் காவல் நிலைய பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது இளைஞர் ஒருவர் விளையாட்டிற்காக ஸ்பிரே அடித்துள்ளார். தற்போது இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
கரூர் அருகே இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞரை 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ பதிவுவெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த்தொற்றுகள், கொலஸ்ட்ரால் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
தற்போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய மக்கள் சேர் வாகனங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதன் மூலம் வாகன நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.