அரசாங்கத்தால் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றவும் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா, வயது 37. இவர் கடந்த 10 நாட்களாக சிறுநீர் கழிக்கும் பகுதியில் ரத்த போக்கு ஏற்பட்டு மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
நாடாளுமன்ற அவைகளில் பேசக்கூடாத வார்த்தைகள் பட்டியலை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டது. அதில் ஊழல், துரோகம், சர்வாதிகாரி என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் அமைத்தது தொடர்பான வழக்கில் பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன