வயநாட்டில் உள்ள திருநெல்லி கோவிலில் ராகுல் சுவாமி தரிசனம்

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

Last Updated : Apr 17, 2019, 12:49 PM IST
வயநாட்டில் உள்ள திருநெல்லி கோவிலில் ராகுல் சுவாமி தரிசனம் title=

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தொகுதிக்குட்பட்ட திருநெல்லி கிராமத்தில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் தரிசனம் செய்தார். 

அங்கே சாமி சந்நிதானம் முன்னிலையில் கீழே விழுந்து கும்பிட்டு சாமி தரிசனம் செய்தார். மேலும், அங்குள்ள பாபநாசினி நதியில் ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது.  தனது தந்தையின் அஸ்தி கரைக்கப்பட்ட பகுதி என்பதால் அவர் ஆற்றில் திதியும் கொடுத்தார். 

Trending News