மன்மோகன் சிங்கை விமர்ச்சித்த நரேந்திர மோடி வெட்கப்படவேண்டும்: சரத் பவார்

மன்மோகன்சிங்கை விமர்ச்சித்து தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுக்களை வைத்த பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டிய செயல் என தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

Last Updated : Dec 13, 2017, 08:30 AM IST
மன்மோகன் சிங்கை விமர்ச்சித்த நரேந்திர மோடி வெட்கப்படவேண்டும்: சரத் பவார் title=

மன்மோகன்சிங்கை விமர்ச்சித்து தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுக்களை வைத்த பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டிய செயல் என தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

குஜராத் சட்டசபை தேர்தலில் பாகிஸ்தான் தலையிடு இருப்பதாகவும், இதற்க்கு மன்மோகன்சிங் மற்றும் அந்த கட்சியினர்கள் செயல்படுவதாகவும் பிரதமரை கலாய்த்த மணிசங்கர் அய்யர் வீட்டு கூறியதில் மன்மோகன்சி்ங் கலந்து கொண்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். 

இந்நிலையில் சரத்யாதவ், நாக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, மன்மோகன்சிங் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டினை பிரதமர் மோடி கூறியுள்ளார். இது சரியில்லை. மன்மோகன்சிங்கை பிரதமர் நரேந்திர மோடி விமர்ச்சித்ததற்காக அவர் வெட்கப்பட வேண்டும். தரம் தாழ்ந்த குற்றச்சாட்டுக்களை வைத்த பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டிய செயல்.

இவ்வாறு கூறினார்.

Trending News