No Confidence Motion: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடிவெடுத்துள்ளது.
இன்னும் 3 வாரங்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. DA உயர்விற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
LIC Bhima Sakhi Yojana Scheme: எல்ஐசியின் பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தையும் உருவாக்குகிறது.
National News Latest Updates: எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இதன் முழு பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு கார்கள் மற்றும் பைக்குகளின் விலையில் அதிரடி மாற்றம் இருக்க போகிறது. பல கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்தி உள்ளன.
RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 11 வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
Labour Copy Scholarship Yojana | கூலித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 1 ஆம் வகுப்பு முதல் பொறியியல் படிக்கும் வரை ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்குகிறது ஹரியானா மாநில அரசு. அதிகபட்சமாக 51,000 ரூபாய் வரை பெறலாம்.
கொல்கத்தாவில் எந்தவொரு அடிப்படை வசதியில்லாத குடும்ப தம்பதியின் 7மாத குழந்தைக்கு நடந்த கொடூர பாலியல் சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் குறித்து விரிவாக இங்குப் பார்ப்போம்.
Delhi Family Murder : தன் சொந்த குடும்பத்தையே, 20 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Senior Citizen Train Fare Discounts | மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கொடுக்கிறது என்பது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
Maharashtra Chief Minister Devendra Fadnavis: மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக நாளை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
SDRF Latest Update: 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. இது மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் 7 மருத்துவ மாணவர்களுக்கு நடந்த கொடூர அசம்பாவிதம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மனதை நொருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
இந்தியா முழுவதும் எம். டி. எஸ், அலுவலக உதவியாளர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 723 பணியிடங்களை நிரப்ப உங்களுக்கு இந்திய இராணுவ படையில் வாய்ப்பு தேடிவந்துள்ளது. இந்த வாய்ப்பினை தவறவிடாமல் இராணுவத்தில் நீங்களும் ஒருவராக இருக்க இதனைப் பயன்படுத்தவும். மேலும் இதற்கான கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாகையில் மாணவிகளிடம் டபுள் மீனிங்கில் ஆபாசமாக பேசி வந்த தலைமையாசிரியர்... நேரம் பார்த்து வசமாக சிக்க வைத்த தைரியமான மாணவிகள்... தலைமையாசிரியர் சிக்கியது எப்படி? இது குறித்து வீடியோ தொகுப்பை பார்க்கலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.