தபால் நிலையம் வழங்கும் சேவைக்கு சில கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தபால் துறையால் வசூலிக்கப்படும் 7 முக்கியமான கட்டணங்கள் குறித்து அறிய இதை தொடர்ந்து படிக்கவும்.
Post Office Bal Jeevan Bima Scheme: அஞ்சல் அலுவலகத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் பலன் வழங்கப்படுகிறது. இதற்காக, நீங்கள் உங்களின் குழந்தைகளின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் இதன் கீழ் முதலீடு செய்யலாம்.
இந்திய ரயில்வே இந்திய தபால் துறையுடன் சேர்ந்து பார்சல் துறையில் புதிய முயற்சியை எடுக்கவுள்ளது. இரயில்வே இப்போது நாடு முழுவதும் டோர் டு டோர் டெலிவரி வசதியையும் வழங்கும்.
வரி செலுத்துவோர்கள் உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தின் சி.எஸ்.சி கவுண்டரில் ஐ.டி.ஆர் சேவைகளை குறித்து தெரிந்துக்கொள்ள அணுகலாம் என்று இந்தியா போஸ்ட் (India Post) ட்வீட் செய்துள்ளது.
இந்தியா போஸ்டின் (India Post) இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றும் தபால் நிலையத்தில் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்டுகட்டாக சம்பளம் பெறுவதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடக்கூடாது. இந்தியா போஸ்ட் சமீபத்தில் லட்சக்கணக்கான வேலை ஆர்வலர்களுக்கு 7 வது ஊதியக்குழு அளவில் சம்பளம் பெற இதுபோன்ற வாய்ப்பைக் கொண்டு வந்தது.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். விதிகளின்படி, தகுதியான பிரிவின் வேட்பாளர்கள் வயது வரம்பில் தளர்வு பெறுவார்கள்....
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-யின் கீழ், ஒரு நிதியாண்டில் வரி விதிக்கக்கூடிய வருமானத்திலிருந்து ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இந்த சேமிப்பு திட்டங்களைப் பயன்படுத்தி விலக்கு கோரலாம்.
சேமிப்புகளை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் நிச்சயமாக உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும். இதுபோன்ற பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன, அவை சிறிய அளவுகளில் கூட பணக்காரர்களாக மாற உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன.
தபால் அலுவலகத்தின் இந்த திட்டம் வீட்டிலிருந்து சம்பாதிக்க சிறந்தது, பணம் பாதுகாப்பாக இருக்கும், சாகும் வரை வருமானம். இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.