PM Kisan Latest News: பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையை எந்த வித சிக்கலும் இல்லாமல் பெற, விவசாயிகள் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய ஒரு பணி பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. அதை பற்றி இங்கே காணலாம்.
ஓய்வூதியற்கான சிறந்த திட்டமான NPS திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறிது பணத்தை டெபாசிட் செய்து வந்தால், ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானம் பெற்று நிதி சுதந்திரத்துடன் வாழலாம்.
PM Kisan Latest News: விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் அடுத்த தவணையை எந்த வித தடையுமின்றி பெற விரும்பினால், சில முக்கியமான விஷயங்களை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
SIP Calculator: SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு வழியாகும். இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பை மேற்கொள்வது எப்படி என்பதை அறிந்துக் கொள்வோம்.
Visa Cards: புதிய விசா கிரெடிட் கார்டு கிடைத்துள்ளதா? மே மற்றும் அக்டோபர் 2025 க்கு இடையில் வெறும் ₹300 அல்லது அதற்கு மேல் உங்கள் முதல் பர்சேசை செய்ய இதைப் பயன்படுத்தி ELIVAAS அல்லது Alaya Stays போன்ற சொகுசு வில்லாகளுக்கு ₹5,000 மதிப்புள்ள வவுச்சர்களை பெறலாம்.
PM Kisan Latest News: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 நிதி உதவியை வழங்குகிறது. இது அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.2,000 என்ற மூன்று சம தவணைகளில் அனுப்பப்படுகிறது.
PM Kisan Latest News: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் சேர்க்கப்பட்டுள்ள விவசாயிகள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் e-KYC செய்யப்படவில்லை என்றால், பயனைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
PM Kisan Latest News: 20வது தவணையைப் பெற, விவசாயிகள் சில முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இவை முடிக்கப்படாவிட்டால், பணம் தாமதமாகலாம் அல்லது வராமலேயே போகலாம். அவற்றை பற்றி இங்கே காணலாம்
CGHS Latest News: CGHS இல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான சில முக்கியமான அம்சங்கள் பற்றி இங்கே காணலாம். இவை அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
PM Kisan Latest News: பிஎம் கிசான் 20வது தவணை எப்போது கிடைக்கும்? இது தவறாமல் கிடைக்க 4 விஷயங்களை செய்ய வேண்டியது மிக அவசியம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM Kisan Latest News: பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 18 அன்று பீகார் மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக செல்லவுள்ளார். அப்போது அவர் 20வது தவணையை வெளியிடுவார் என கூறப்படுகிறது.
PM Kisan Latest News: இன்னும் விவசாயி ஐடியை உருவாக்காத விவசாயிகளுக்கு அதிர்ச்சி காத்திருக்கலாம். நீங்கள் விவசாயி பதிவு செய்யவில்லை என்றால், பிஎம் கிசான் நிதியின் பணம் உங்களுக்குக் கிடைக்காது.
EPFO ELI scheme: கடந்த பட்ஜெட்டில் மோடி அரசு இளைஞர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்தது. வேலைவாய்ப்பு தொடர்பான இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், முதல் முறையாக வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு பணம் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
ESIC SPREE Scheme: ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள் உட்பட பதிவு செய்யப்படாத அனைத்து முதலாளிகள் / நிறுவனங்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களும் ESI சட்டத்தின் கீழ் சேர இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
EPFO Interest: இபிஎஃப் உறுப்பினர்களின் கணக்கில் நேரடியாக வட்டித் தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. EPFOவின் கடன் மற்றும் பங்கு முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.