வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த கர்ப்பிணிக்கு மேலும் ஒரு துயரம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையில், குத்துச்சண்டை வீரரை ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அதை தடுக்க சென்ற நண்பரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையில், திமுக கொடி கட்டிய காரில் வந்து, பெண்களின் காரை வீடு வரை துரத்திச் சென்று, வாகனத்தை தாக்கியதுடன் கடுமையாக மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை பெரம்பூரில் 12 வயது சிறுமி உட்பட 3 சிறுமிகளுடன், ஒரு சிறுவன் உட்பட 3 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ஆறு பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடி சந்திக்கும்போது சொல்லக்கூடிய திராணி தெம்பு தைரியம் ஏன் முதலமைச்சருக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேள்வி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நகராட்சி குப்பை லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
புது பைக் வாங்க ஆசை ஆசையாய் ஷோரூம் சென்ற நபருக்கு பழைய பைக்கை விற்பனை செய்து கஷ்டமரை , மன உளைச்சலுக்கு ஆளாக்கிய ஷோரூம் ஒனரின் செயல் புது பைக் வாங்குபவர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
காதல் விவகாரத்தில் பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி கொடுரமாக தாக்கிய திருநங்கைகள்... பெண்ணை அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பு... அதிர்ச்சி சம்பவத்தின் ...
பிரியாணியில் பூச்சி இருந்த விவகாரத்தில் வாடிக்கையாளர் வேண்டுமென்றே பூச்சியை உணவில் போட்டதாக உணவக மேலாளர் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.