தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் அடுத்து அடுத்து நடந்த கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் குறித்த ஷாக்கிங் பின்னணி இதோ!
சென்னை-ஆலப்புழா ரயிலில், இளைஞர்கள் சிலர் செய்த ராவடி செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த இளைஞர்கள் போலீசையே அசிங்கமாக பேசியுள்ளனர். என்ன நடந்தது? ரயிலில் ஏறிய அந்த நபர்கள் யார்? திக் திக் வீடியோவும்.. அதன் பின்னணியும் இதோ!
சென்னை டிபி சத்திரத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவர் மற்றும் அவரது பெண் தோழி முன்விரோதம் காரணமாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
Govt Job Fraudulent: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் மோசடி செய்த நபர் தோழியுடன் கைது செய்யப்பட்டார். ஈரோட்டை சேர்ந்த அவர்களிடம் இருந்து 34 பணி நியமன ஆணைகள் மற்றும் 48 அரசுத்துறைகளின் முத்திரைகளும் கைப்பற்றப்பட்டன...
பெண் பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள் மறைத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை, சோதனையில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து உடன் வேலை பார்ப்பவரிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு இணை ஆணையர் அலுவலகத்தில் பட்டதாரி இளைஞர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது?
அபிராமபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் நடு ரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நதியா தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளார்.
Tamil Nadu: தேர்தல் சமயத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார் சம்மன் அனுப்பி வந்தனர்.
கோவையில் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் பொய் புகார் அளித்த பாஜக நிர்வாகி... பிடிபட்ட கொள்ளையனிடம் நடந்த விசாரணையில் 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருடப்பட்டது அம்பலம்.. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில், சுங்க வரி வசூல் மையத்தில், காரில் வந்தவர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.
ஐடி ஊழியர் டிப் டாப் உடை அணிந்து கையில் வைத்திருந்த சூட்கேஸ், லேப்டாப் பேக் முழுவதும் கஞ்சாவுடன் கையும் களவுமாக போலீசில் வசமாக சிக்கியுள்ளார். 1.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா ஏழு கிலோ விற்பனைக்காக எடுத்து சென்றபோது வாகன சோதனையில் மடக்கி பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.