10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
10 விழுக்காடு EWS இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது சீராய்வு மனுவை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் நவ. 12ஆம் தேதி நடைபெறுகிறது.
நீட் விவகாரத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து ஏற்கத்தக்கவை அல்ல எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஸ்டாலின் தலைமயில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது/
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வரும் ஏப்ரல் 5-ம் தேதி தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தபோவதா திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்க்கு பிறகு அறிவிக்கபட்டு உள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் காவிரி தொடர்பான அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் திமுக முழு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
வருகின்ற 25-ம் தேதி விவசாயிகளின் நலன் கருதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், விவசாயிகளின் நலன் கருதி திமுக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் சிறு கட்சிகள் பலவும் கலந்து கொண்டன. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காஷ்மீரில் கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறையில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 5000-த்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.