60 நோயாளிகளும் நான்கு மருந்துகளின் கலவையுடன் நான்கு நாட்களின் கால இடைவெளியில் குணமடைந்துள்ளனர் என்று வங்கதேச மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. மேலும் இது ஒரு நல்ல செய்தி.
தற்போதைய ஊரடங்கு நிலைமைக்கு மத்தியில் இந்தியா பங்களாதேஷ் புரோட்டோகால் பாதையில் உள்நாட்டு கப்பல்களை நகர்த்த அனுமதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்துள்ளது.
வங்க தேசத்தில் மே 5 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உலகளவில் விளையாட்டு காலெண்டர்களை தடம் புரட்டியுள்ள கொரோனா வைரஸ். இந்த வளர்ச்சியின் தற்போதைய முன்னேற்றத்தில் பாகிஸ்தான் - வங்கதேசத்திற்கு இடையிலான தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு நிதிக் குற்றமும் காந்தி குடும்பத்துடன் "ஆழமான தொடர்புகளை" கொண்டுள்ளது என்று பாஜகவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார். இவரது கருத்தை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
கொரோனா வைரஸின் சந்தேக அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் வங்காளத்தில் இறந்துள்ள விவகாரம் தற்போது நாட்டு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வங்கதேசத்தில் மூன்று கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், இந்திய பிரதமரின் டாக்கா பயணம் ரத்து செய்யப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
NRC செயல்முறை முற்றிலும் இந்தியாவுக்கு உட்பட்டது, பங்களாதேஷுக்கு 'எந்தவிதமான தாக்கங்களும்' ஏற்படாது என வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படும் வங்கதேச மாணவிக்கு இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெண்கள் டி-20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் பெண்கள் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய மற்றும் பங்களாதேஷ் படைகளின் 14 நாள் கூட்டு இராணுவ பயிற்சி திங்களன்று மேகாலயாவின் உம்ரோயில் கொடியேற்றப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்றும், "இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை" என்றும் சிவசேனா கூறியுள்ளது.
ஒரே நபரின் பெயரில் 563 ஐ.ஆர்.சி.டி.சி அக்கவுண்ட் மற்றும் 3000 வங்கிக் கணக்கு உள்ளதால், பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி அளிக்க ஏற்பாடுகள் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 50%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, மொத்தம் 2,971 பேர் எல்லை பாதுகாப்பு படையால் 2018-இல் கைது செய்யப்பட்டனர், இது 2017-ல் 1,800-ஆக இருந்தது என NCRB தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கேப்டன் விராட் கோலி திங்களன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு இளஞ்சிவப்பு பந்து பகல் மற்றும் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தனது அணி தயாராக இருப்பதாக அறிவித்தார், மேலும் இந்த போட்டியானது பெர்த் அல்லது கபாவில் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.