கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூன்றரை வயது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சாராதவர் என்ற சான்றிதழை வருவாய் துறை மூலம் பெற்று உள்ளது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
கோவையில் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எப்.பணம் கையாடல் செய்த சம்பவத்தில் மத்திய அரசு அதிகாரி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மன நலம் பாதிக்கப்பட்ட நபராகவும் குப்பை பொறுக்குபவர் போலவும் உலா வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த காளியம்மாள் கடந்த 28ம் தேதி நரசிபுரம் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளம்ஜோடி, மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, 5 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பியோடினர்.
உல்லாசமாக ஊர்சுற்ற காதலர்கள் இருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் கோவையை அதிர வைத்துள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம் ஜோடி போலீசில் பிடிபட்டது எப்படி, பார்க்கலாம்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.