கஞ்சாவை பொட்டலாமாக விற்பனை செய்தால் காவல் துறையினரிடம் மாட்டிக்கொள்வோம் என நினைத்து அதனை சாக்லெட் வடிவில் விற்க ஆரம்பித்திருக்கின்றனர் கஞ்சா வியாபாரிகள்.
shawarma : கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர், கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Parrot On Masani Amman Head : ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில் மட்டும் கிளி வந்து மாசாணி அம்மனின் தலை மீது வந்து அமரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டும் ரொம்ப நேரமாக கிளி இருந்ததால் ஆச்சரியத்தில் பரவசமடைந்த பக்தர்கள்!
கோவை உக்கடம் பகுதியில் வெறி நாய் கடித்து 10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர் சமீரன், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கொள்ளு ரமணா தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஈஷா மையத்தினர் காவல்துறைக்கு தெரிவித்ததும், போலீசார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாநகர பகுதியில் பொது இடங்களில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் தொடர்ந்து ஒட்டபடுவதால் தற்போது மாநகரத்தில் போஸ்டர் ஒட்டுவதற்கு மாநகராட்சி ஆணையர் தடை விதித்துள்ளார்.
Crime News in Tamil Nadu: மேட்டுப்பாளையம் அருகே தனியார் பூண்டு மண்டியில் மேற்கூரை பிரித்து முகமூடி அனிந்த நபர் உள்ளே நுழைந்து இரண்டு லட்சம் ரொக்கம் கொள்ளை.
ஜப்பான் நாட்டில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகவும், அதனை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜப்பானிய நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.