நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கோரிய நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்தது
பல இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துவிட்டனர். மாநில தேர்தல் ஆணையத்தை திமுக அரசு தனது கைப்பாவையாக மாற்றி விட்டது: அதிமுக
அனைவரிடமும் வாக்களர் அடையாள அட்டை இருப்பது மிக அவசியாமாகும். அப்பொழுது தான் வாக்களிக்க முடியும். தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக என்பதை சரிபார்க்க விரும்பினால், சில எளிய வழியை பின்பற்றி சரிபார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மேலும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பாளர் ஒருவர் பசு வளர்ப்பை பின்பற்றவில்லையெனில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலை முதலே திமுக முன்னணியில் இருந்து வருகிறது. பல தொகுதிகளில் பல நட்சத்திர வேட்பாளர்கள் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.