நமது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாகவே உணவுகளில் இரும்புச்சத்து இருக்குமாறு பார்த்து உண்டால் இரத்தசோகை ஏற்படாது. பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ள பலவிதமான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கின்றன.எனவே இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இங்கு விரிவாக பாப்போம்.
Why Ginger is Beneficial: இஞ்சி சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முதல் காய்கறிகள் வரை எல்லாவற்றிலும் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது நம்மை பல நோய்களில் இருந்தும் காப்பாற்றும் என்பது உங்களுக்கு தெரியுமா.
திராட்சை பெரும்பாலானோரின் விருப்பமான பழம். திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து காக்க முடியும் என்று கூறப்படுகிறது. திராட்சை சத்துக்களின் களஞ்சியமாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. திராட்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஃபிளாவனாய்டுகள் திராட்சைகளில் காணப்படும் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமாகும்.
Triphala: திரிபலா சாப்பிடுவதால் எந்தெந்த நோய்களை நம்மை விட்டு தூரமாக விலக்கலாம் என்பதையும் எந்தெந்த நோய்களின் சிகிச்சையில் இது பயன்படுகிறது என்பதையும் இந்த பதிவில் காணலாம்.
வட இந்தியாவில், சத்து மா (பொட்டுக்கடலை) சிரப் மிகவும் பிரபலமான பானக்களில் ஒன்றாகும். இந்த பானம் கோடை காலத்தில் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, அத்துடன் இது பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
நெல்லிக்காய் அருமருந்து என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வார்கள். அரு நெல்லியைவிட தோப்பு நெல்லி எனும் உருண்டையாக இருக்கும் கருநெல்லி மிகவும் சக்தி வாய்ந்தது.
முளை கட்டிய ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இது பல நோய்களில் இருந்து நம்மை காப்பாற்ற உதவுகிறது. ப்ரோக்கோலி முளைகளில் உள்ள சல்போராபேன் கல்லீரலை வலுப்படுத்த உதவுகிறது. எனவே முளை கட்டிய ப்ரோக்கோலியில் இருக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் என்ன்வென்று பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் பரவலாக கூறப்பட்டு வரும் கருத்து. ஆனால், அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாகும்.
கற்கண்டு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளிலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் கற்கண்டை கட்டாயம் பார்க்கலாம். வாசலிலேயே கல்கண்டு வைத்துக் கொண்டு வரவேற்கும் பழக்கம் உள்ளது.
நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.
பல அறிவியல் ஆய்வுகள் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் ஆரோக்கிய நன்மைகளை தனித்தனியாக ஆய்வு செய்துள்ளன, ஆனால் இந்த இரண்டு பொருட்களின் ஒருங்கிணைந்த விளைவுகளை ஆதரிக்க அதிக ஆராய்ச்சி இல்லை. பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலவைகளை உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே விரிவாக காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.