தனிநபர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வருமானம் வரிக்குட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
தற்போது முன்பை விட பான் கார்டு பெறுவது என்பது எளிதாகிவிட்டது. அதன்படி வீட்டில் அமர்ந்து பான் கார்க்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருந்தால், ஒரு பான் கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவேண்டும். இரண்டாவது பான் கார்டை சமர்ப்பித்த பின்னர் உங்கள் அசல் பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்புங்கள்.
என்பிஎஸ் போன்ற ஓய்வூதியப் திட்டங்களில் முதலீடு செய்யும்பொழுது ரூ.50,000 வரை அல்லது அதற்கு மேல் உள்ள தொகைக்கு பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வேலுமணி தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்தது.
திரைப்பட தயரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இடையிலான பிரச்சினையில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தங்களை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சமூக ஊடகங்கள் பல தகவல்களை, அரிய விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் உதவி வருகிறது என்றாலும், அதில் ஆபத்துக்களும் அதிகம் உள்ளது என்றாலும் சமூக ஊடகங்கள், அதிக அளவில் பொய் செய்திகளைப் பரப்புவதையும் எளிதாக்கியுள்ளது.
பான் கார்டு: பான் கார்டு இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் எந்த வேலையும் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டால், தற்போது புதிய பான் கார்டு பெறுவது எப்படி என்று பார்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.