ஹரியானா சட்டப் பேரவையில் மதமாற்றத்துக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சொத்து தகராறு காரணமாக தந்தை தனது மகன் முகம்மது பைசல், மருமகள் ஷீபா மற்றும் பேத்திகள் மெஹரா, அஸ்னா ஆகிய நான்கு பேரை இரவு தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி வீட்டை பூட்டி போட்டு தீ வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்துடன் மொத்தம் 6 கரீபியன் நாடுகள் தங்கள் நாடுகளில் மண் வளத்தை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.
நதிகளை மீட்போம் இயக்கத்தின் பரிந்துரையின்படி 13 நதிகளுக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சத்குருவுக்கு மத்திய அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
பெங்களூரு உணவகம் 40 பைசா அதிக பணம் வசூலித்ததாக வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக புகார்தாரரை கண்டித்ததோடு, இழப்பீடாக ரூ.4,000 வழங்கவும் உத்தரவிட்டனர்.
சர்வதேச சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு BSF படை வீரர் முகாமுக்குள் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1 வீரர் காயமடைந்தார்.
உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம், டிராக்டர் லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
டாக்ஸ் இந்திய ஆன்லைன் (TIOL) அறிவு அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ், நாட்டில் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது என்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.