ஜம்முவில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விஅரத்தை இங்கு பார்ப்போம்.
Indian Soldier Killed: ஜம்மு-காஷ்மீரில் உரி பகுதியில் நடந்த பாகிஸ்தான் தூண்டுதலில் ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார். இது Operation Sindoor பிறகு ஏற்பட்ட முதல் பெரிய பாகிஸ்தான் வெறுக்கப்பட்ட செயலாகும்.
India Pakistan War: ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் தொடுத்த நிலையில், இந்தியா அதனை முறியடித்துள்ளது.
அமர்நாத் யாத்திரையில் புல்லாவ், பிரைடு ரைஸ், பூரி, பீட்சா, பர்கர், தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள் என 40-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம்
பனியின் வெள்ளை போர்வையால் மூடப்பட்டிருக்கும் காஷ்மீரில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு வழியாக ஒரு ரயில் செல்வதைக் காணலாம்.
ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒரு விமானி உயிரிழந்தார்
கோயிலின் நிர்வாகம் ஆந்திராவின் திருமலை-திருப்பதியில் உள்ள ஏழுமையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இருக்கும்.
இன்று காஷ்மீரில் பாகிஸ்தானிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஹிஸ்புல் கமாண்டர் மசூத் அனந்த்நாகில் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்ட அடுத்த நாளிலேயே ஒரு பெண் ஒரு குழந்தையை பிரசவித்துள்ளார்!!
சட்டபிரிவு 370 நீக்கப்பட்ட பின் தற்போது காஷ்மீர் நிலமை என்ன?
ஜம்மு-வின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான சிட்டி சௌக் பெயரினை பாரத் மாதா சௌக் என பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தினை ஜம்மு நகரசபைக் கழகம் (JMC) நிறைவேற்றியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறிகளில், கார்கில் இணைய தடை இன்று ஐந்து மாதங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது!
காஷ்மீரின் வடக்கு மூலையில் இருந்து தலைநகர் தில்லி மற்றும் வட இந்தியா முழுவதும் குளிர் தொடர்ந்து வாட்டியெடுக்கிறது.…
ஜம்மு-காஷ்மீரில் 310 தொகுதிகளில் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் (BDC) தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை!!
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 முதல் 4 பயங்கரவாதிகள் டில்லிக்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்!!
ஜம்மு-காஷ்மீரின் ரம்பனில் பயங்கரவாதிகள் சரணடையுமாறு பெண் காவல்துறை அதிகாரி கேட்டுக்கொள்கிறார்!!
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் சீனா எழுப்பியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!
இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என பிரதமர் இம்ரான் கான்தெரிவித்துள்ளார்!!
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் அரசு விடுவித்ததாக இந்திய உளவுத்துறை தகவல்!
இயல்பு நிலைக்கு திரும்பும் ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டத்திலும் இணைய கியோஸ்க்கள் அமைக்கப்பட்டுள்ளன!