Erode East Bypolls: வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Erode East By Polls: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழேதான் வாக்குபெறுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சிலர் பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆகிறார்கள், கோவப்படுகிறார்கள், நிரூபர்களை திட்டுகிறார்கள், அப்படியும் ஒரு குரூப்பு இருக்க தான் செய்யுது என்றார் ஜெயக்குமார்.
Governor Tamilnadu Issue : தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் எனவும் தமிழ்நாடு என்ற பெயரையே அதிமுக ஆதரிக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest Tamil News: நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ். இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் -ஆவேசமான ஜெயக்குமார்.
தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களை போன்று திமுக அமைச்சர்கள் உள்ளனர் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் தோரணை மாறியுள்ளது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளனர்.
திமுக தலைவர் கலைஞர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்து அதன்பின்னர் கலைஞரால் அரசியலில் நுழைந்தவர்களுக்கு எடப்பாடியாரை பற்றி பேச தகுதியில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.