7th Pay Commission Relief News: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி வந்துவிட்டது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை மோடி அரசு நீக்கியது. இதனுடன், ஊழியர்களின் டி.ஏ. 11 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் மற்றொரு செய்தியை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
7th Pay Commission Latest Updates: 1.2 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
பொதுவாக எல்.டி.சி கிளெயிம்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 க்கு முன்னர் தீர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு அதன் தேதியை நீட்டித்துள்ளது.
1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
அகவிலைப்படியில் அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். எனினும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
Model Tenancy Act: நம் நாட்டைப் பொறுத்தவரை வீட்டை வாடகைக்கு எடுப்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்ட பின்னரே வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதேபோல் சொந்த விட்டை வைத்திருப்பவர்களுக்கும் நல்ல நபரை வாடகைக்கு அமர்த்துவது பெரிய சவாலாக இருக்கிறது. வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது.
Model Tenancy Act: புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாதிரி குத்தகை சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. வாடகை சொத்துக்கள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாக தீர்க்க மாநில அரசுகள் வாடகை நீதிமன்றங்களையும் தீர்ப்பாயங்களை அமைக்கலாம்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டமானது நாட்டின் குறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை வழங்கும் அரசாங்கத்தின் ஒரு மிக முக்கிய மற்றும் நல்ல திட்டமாகும்.
பல முயற்சிகள் மூலம் 5G தொழிநுட்பத்தை இந்தியாவில் லாவகமாகவும் வேகமாகவும் அறிமுகம் செய்து நடைமுறைக்கு கொண்டு வர மோடி அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
7th Pay Commission: 2021 ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை நிவாரணம் வரக்கூடும். ஏனெனில் இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மீட்டமைக்கப்பட்டவுடன், 7 வது சிபிசி ஃபிட்மண்ட் ஃபாக்டர் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் பெரும் உயர்வுக்கு வழி பிறக்கும்.
2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைமை (OPS) வழங்கப்படும் என நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது, ஆனால் அவர்களின் தேர்வு 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு நடந்திருக்க வேண்டும்.
முதலீடு என வரும்போது, பலவித திட்டங்களில் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பம் நமக்கு எப்போதும் உள்ளது. அதிக வருமான, எளிமையான செயல்முறைகள் போன்ற அம்சங்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
கொரோனா காலத்தில், மத்திய அரசு ஒருபுறம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி ஒரு பெரிய அடியைக் கொடுத்தது. அதே நேரத்தில், பண்டிகைக்கு முன்னர் பல நிதி உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய ஊழியர்களின் விடுப்பு பயண கொடுப்பனவை (LTA) அரசாங்கம் இரண்டு ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.
PM Kisan Samman Nidhi Yojana: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை பயன்படுத்திக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இப்போது சுமார் 11 கோடி 69 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு அதிக செலவு செய்கிறார்கள். ஆகவே வருமானம் அதிகமாக கிடைக்கும் திட்டங்களில் பெற்றோர் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த 10,000 ரூபாய்க்கு வரி வசூலிக்கப்படாது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தும்போது எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.