Ration Card New Rules: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் இலவச ரேஷனை பெற்றுக்கொண்டு இருந்தால், இனி இலவச ரேஷனுடன் பல வசதிகளைப் பெறுவீர்கள். இதற்கான முழு ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.
SBI Latest News: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ உங்களுக்காக ஒரு சிறப்பு வசதியை கொண்டு வந்துள்ளது. உங்களுக்கும் எஸ்பிஐயில் கணக்கு இருந்தால், இனி உங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும். இது குறித்து எஸ்பிஐ ட்வீட் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
Modi Govt Scheme For Women: அமைப்புசாரா துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தவிர, திருமணமான பெண்களுக்கான திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதன் முழு விவரத்தை இங்கே காணபோம்.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்க PFRDA மூலம் ஒரு முன்மொழிவு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது.
Central Government Scheme For senior citizens: மக்கள் நலனுக்கான பல திட்டங்களை மத்திய மோடி அரசாங்கம் நடத்தி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெற்றோருக்கும் மத்திய அரசு ரூ.1,80,000 வழங்குவதாக யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.
Central Government Scheme: உங்கள் பணம் பாதுகாப்பாகவும், வருமானம் தருவதாக இருக்கும் போல் பல திட்டங்களை அவ்வப்போது அரசாங்கம் அறிமுகம் செய்து வருகிறது. அதினபடி உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணம் குறித்த கவலையில் இருந்து நீங்கள் முற்றிலும் விடுபட, உங்கள் மகளுக்கு அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
Government Scheme For Girl Child: நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மகள்கள் தொடர்பாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இப்போது உங்கள் வீட்டில் மகள் இருந்தால் ரூ.5000 கிடைக்கும்.
Ration Card Update: ரேஷன் கார்டு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பல வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இலவச ரேஷனுடன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும்.
Modi Government Big Update: மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதில் பல திட்டங்கள் நிதி உதவி வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்கள் கணக்கில் 5000 ரூபாய் அனுப்படும்.
Free Ration: நாட்டின் 80 கோடி மக்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. NFSA-ன் கீழ் 81.35 கோடி ஏழைகளுக்கு ஓராண்டுக்கான இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
7th pay commission Update: புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தகவலில் டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில்கிஸ் பானோ பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி, குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது பெண்களுக்கான பாஜகவின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
TN Farmers: செப்டம்பர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும் குயின்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
Sukanya Samriddhi Yojana & PPF: PPF மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.