அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடெக் செய்தியாளர் கூட்டத்தில், நாட்டின் 80 கோடி மக்களுக்கு மலிவான விலையில் ரேஷன் வழங்கப்படும் என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘Union Budget 2020’-ன் முன்வைக்கத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி ரயிலில் பயணிக்கும் பயணிகள் இத்துறையில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
பட்ஜெட் அமர்வின் முதல் பாதி ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சாத்தியமான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்கத் தொடங்கியுள்ளனர்.
நாங்கள் பயப்படப் போவதில்லை, நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். நாம் தனியாக போராட வேண்டியிருந்தாலும் அதற்காக நாம் தயாராக இருப்போம்: CAA NRC-க்கு எதிரான பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயை தொடும் என சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்!!
ஜம்மு-காஷ்மீருக்கான பிரதமரின் மேம்பாட்டு தொகுப்பு 2015" திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த காஷ்மீரிகளின் குடும்பத்திற்கு ஒரு முறை ரூ.5.50 லட்சம் நிதி அளிக்க முடிவு.
பொருளாதார மந்தநிலை குறித்து மோடி அரசாங்கத்தின் மௌனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.