Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் பெரிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
7th pay commission, DA Hike Updates: ஜனவரி 1, 2024 முதல் ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்பது கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 51 சதவீதம் கூட வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், டிசம்பர் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதே இதற்கான முக்கிய காரணம்.
7th pay commission, DA Hike Updates: ஜனவரி 1, 2024 முதல் ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.
உண்மையில், மத்திய அரசு, மத்திய பணியாளர்கள்-ஓய்வூதியம் பெறுபவர்களின் DA மற்றும் DR விகிதங்களை ஆண்டுக்கு இரண்டு முறை ஜனவரி/ஜூலையில் திருத்துகிறது, இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.
தமிழகத்தில் தற்போது நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சியமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு நாட்களிள் 10 இலட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
PM Mudra Yojana: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை, பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கும் 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
7th Pay Commission: மத்திய அரசைத் தொடர்ந்து தற்போது மாநிலங்களும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தத் தொடங்கியுள்ளன. சமீபத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா அரசு உதவித்தொகையை 4 சதவீதம் உயர்த்தியது.
7th Pay Commission Salary Hike: அகவிலைப்படியை உயர்த்தினால் மாநில அரசுக்கு ரூ.300 கோடி கூடுதல் சுமை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ஊழியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் பெரிய ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பண்டிகைக்கு முன்னதாக, ரேஷன் பரிசுத் தொகை வழங்கப்படும்.
பிரதமர் மோடி இந்தோனேஷியா செல்ல இருக்கும் நிலையில், அவரது சுற்றுப் பயணம் குறித்தான அறிவிப்பில் இந்திய பிரதமர் என்ற வார்த்தை நீக்கப்பட்டு பாரத பிரதமர் என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அப்பாவி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த 5 ஆண்டுகளில் 65 சதவீதம் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், இதுதான் மோடி அரசின் சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Retirement Age Update: தற்போது, அகவிலைப்படி உயர்வை உயர்த்துவதற்கு முன்பே, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
7th Pay commission: அரசு ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் உயர்த்தப் போகும் மத்திய அரசு. ஜூலை மாதத்தில் மீண்டும் ஒருமுறை டிஏ உயர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pension Scheme: திருமணமான தம்பதிகளுக்கு பம்பர் பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மாதத்திற்கு வெறும் 200 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியத்தை இதன் மூலம் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.