ஆண்டிபட்டியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடம் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாடாய்படுத்திய தொண்டர்கள்.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவும், வேறு பல காரணங்களுக்காகவும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல உள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் லஞ்சம் ஒழிப்புத்துறை அதன் கடமையைதான் செய்கிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
EPS Appeal in Court Hearing: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவுக்கு வரவேண்டும். அதுவே தொண்டர்களின் விருப்பம். அதைத்தான் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் என்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.