டெல்லி, பஞ்சாப், தமிழ்நாடு, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போதிய கருக்கலைப்பு மாத்திரைகள் இல்லாததால், இந்த COVID தொற்று காலத்தில் இவற்றிற்கான கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்ப அலைகள் வடமேற்கு, மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளை பாதிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே 18 அன்று முடிவடைந்தாளும், ஊரடங்கு நடைமுறை வரும் மே 31-வரை தொடரும் என முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 அன்று அமல்படுத்தப்பட்டது. முதலில் ஏப்ரல் 14 அன்று முடிவடையும் என்று கருதப்பட்டது. பின்னர் அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் முழு ஊரடங்கு நீட்டிக்க முடிவு மற்றும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரலாம் மற்றும் கடைகள் திறந்திருக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.மேலும் 2 வாரம் லாக்-டவுன் தொடரும்; 4 மணி நேரம் மட்டுமே விலக்கு: முதல்வர் அறிவிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா சமூக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் முழுஅடைப்பு அடுத்த 21 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.