NITI ஆயோக் திங்களன்று பள்ளி கல்வி தர குறியீட்டை (SEQI) வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி கல்வியின் செயல்திறன்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன!
உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி ஞாயிற்றுக்கிழமை ஐந்து சட்டமன்ற இடங்களுக்கான வேட்பாளர்களை இடைத்தேர்தல்களுக்கு அறிவித்தது.
2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய அணியின் உறுப்பினரும், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டருமான தினேஷ் மோங்கியா அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்யவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட மற்றொரு சம்பவத்தில், 15 வயது கிறிஸ்தவ பெண் ஒருவர் பஞ்சாப் மாகாணத்தில் தனது ஆசிரியரால் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் படாலாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் 18 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்ததை தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வெள்ளிக்கிழமை இரவு மாநிலம் முழுவதும் உயர்மட்ட எச்சரிக்கைக்கு உத்தரவிட்டார்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.