எந்தவொரு நபரின் ஆளுமைச் சரிவும் சமரசத்துடன் தொடங்குகிறது, பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாபின் நலன் குறித்து சமரசம் செய்ய முடியாது! என்று சொன்ன காங்கிரஸின் சித்து சமரசம் ஆகிவிட்டார்...
சரண்ஜித் சிங் சன்னி அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தில், முன்னாள் அமைச்சர்கள் பல்பீர் சிங் சித்து, சாது சிங் தரம்சோத், குர்பிரீத் சிங் காங்கட் மற்றும் ராணா குர்மீத் சோதி ஆகியோருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
அமரீந்தர் சிங் சனிக்கிழமை (செப்டம்பர் 18, 2021) பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தான் அவமானப்பட்டதாக உணர்ந்ததாகக் அவர் கூறினார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து காரணமாக ஏற்பட்ட மனக்கசப்பிற்கு பிறகு, அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்தார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரி்க்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார்...
மார்ச் 23 வரையிலான கடைசி ஏழு நாட்களில், மகாராஷ்டிராவில் தினசரி புதிய தொற்றுக்களின் வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதமாகவும், பஞ்சாபில் 3.2 சதவீதமாகவும் இருந்தது.
மகிழ்ச்சிக்கும், குதூகலத்திற்கும் மனம் தான் காரணம், வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் 83 வயது முன்னாள் முதலமைச்சர் ஃபாருக் அப்துல்லா. முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்களின் டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
Corona Test Confussion: பஞ்சாப் அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் மாறுபட்ட முடிவுகள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.