விவசாய சட்டங்களில் செய்யப்பட தேவையான திருத்தங்கள் செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,ஆனால் விவசாயிகள் தலைவர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் இன்னும் வரவில்லை என்றார்.
பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொது மக்களுக்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், தில்லி எல்லையில் போராட்டம் செய்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடைபெறும்.
இந்த வழக்கில் முதலில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், இந்த வழக்கில் விவசாயிகளை இணைத்தே பிறகே வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
33% இட ஒதுக்கீட்டை அறிவித்து அனைவரின் கனவையும் நனவாக்கியுள்ளார் மாநில முதலமைச்சர். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. எப்படி சாத்தியமானது பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு?
இந்து மதத்தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, பஞ்சாபின் குண்டர்களையும், சிறைகளில் உள்ள குற்றவாளிகளை ஐ.எஸ்.ஐ அணுகியுள்ள செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது…
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் (Farm Bill) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதை அடுத்து இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டன.
சிறுமியின் தாய், காவல்துறைக்கு அளித்த புகாரில், அபிஷேக் அடிக்கடி தனது மகளைத் தொந்தரவு செய்ததாகவும், உள்ளூர்வாசிகளுக்கும் அது தெரியும் என்றும் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.