ஜம்மு காஷ்மீர் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று (புதன்கிழமை) திறம்பட நிறுத்தி வைக்கப்படபட்டுள்ளது.
இன்று (10.10.2017) புது டெல்லியில் உள்ள மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்களை தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். அப்பொழுது கவர்னர் பன்வாரிலால் புரோகித், தஞ்சாவூர் பிரஹாதேஸ்வரர் ஆலயத்தின் பிரதி நினைவுச்சின்னம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜநாத் சிங் அவரை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் பதவியையும் கட்சிதாவல் சட்டப்படி பறித்து சபாநாயகர் தனபால் நேற்று நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அவர், இன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார். இந்நிலையில் இன்று மீண்டும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்திய பாதுகாப்பு படைகள் நாட்டின் பிராந்தியங்களை தைரியமாக பாதுகாக்க முடியும் என்று உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நமது பாதுகாப்புப் படைகள் இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்கான அனைத்து சக்தியையும் கொண்டுள்ளன என்றும், குளிராக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் நமது வீரர்கள் சோர்வடைவதில்லை. நமிடம் அத்தகைய தைரியமான துணிச்சலான வீரர்கள் உள்ளனர்.
பாதுகாப்பு இல்லாமல் எதை மறைக்க ராகுல் காந்தி வெளிநாடு சென்று முயற்சி செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
இன்று லோக்சபாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கார் வீச்சு சம்பவம் குறித்து எதிரொலித்தது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸின் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசும்போது, ஒரு கல் பட்டிருந்தாலும், ராகுல் உயிர் இழந்திருப்பார் என குற்றம்சாட்டினர்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் அசாம் மாநில முதல்-மந்திரி சர்வானந்த சோனோவலுக்கு மதிமக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அஸ்ஸாம்-மேகாலயா தொகுப்பு ஐபிஎஸ் அதிகாரியான (2006 பிரிவு) டாக்டர் என். இராஜமார்த்தாண்டன், அஸ்ஸாம் மாநில குற்றப் புலனாய்வுத் துறையில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பா.ஜ., சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் ஆலோசனை.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.
இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் தேசிய கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் முத்த மந்திரிகளான ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழு எதிர்க்கட்சியினரை சந்தித்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா தாக்குதலில் பலியான மத்திய ரிசர்வ் படை போலீசார் 12 பேரின் குடும்பத்தினருக்கு நடிகர் அக்ஷய் குமார் தலா 9 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நக்சலைட்டுகள் அதிகம் நிறைந்த பகுதியான சுக்மா மாவட்டத்தில் உள்ள பெஜ்ஜி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது இன்று நக்சலைட்கள் நக்சலைட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது.
சைபுல்லாவின் தந்தை முகம்மது சர்தாஜ் செயல்பட்டால் இந்த தேசமும் பாராளுமன்றமும் பெருமைபடுவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.