புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனுக்கு முன்பு, வீரர்கள் பிப்ரவரி 18 அன்று சென்னையில் ஏலம் விடப்படுவார்கள். இந்த ஆண்டு ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சில பெரிய சர்வதேச வீரர்களும் இந்த ஆண்டு ஏலத்தில் தங்கள் பெயர்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், இந்த வீரர்கள் எந்த அணியையும் வாங்கவில்லை என்றால், அவர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருக்கும். ஐபிஎல் 2021 ஏலத்தில் விற்கப்படாவிட்டால், கிரிக்கெட் இல் இருந்து விடைபெறக்கூடிய சில வீரர்களைப் பார்ப்போம்.
இந்த ஆண்டு IPL ஏலத்தில் வீரர்களின் மிக உயர்ந்த அடிப்படை விலை ரூ .2 கோடியாகவும், மிகக் குறைந்த அடிப்படை விலை ரூ .20 லட்சமாகவும் உள்ளது. ரூ .2 கோடி அடிப்படை விலை பிரிவில் மொத்தம் 10 வீரர்கள் உள்ளனர்.
Indian Premier League Auction 2021: ஐபிஎல் 2021-க்கான ஏலம் சென்னையில் நடந்து வருகிறது. இது இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஏலம் தொடங்கும். ஐபிஎல் 2021 ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் (Star Sports Network) நேரடியாகக் காணலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் சொத்து மதிப்பு உயர்வதற்கு அவருடைய இரட்டை நிலைப்பாடு காரணமா? அவர் முதலீடு செய்துள்ள நிறுவனத்துடன் பிசிசிஐ செய்துள்ள ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.
ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதிராராபாத் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பந்துவீட முடிவெடுத்தார்.
IPL 2020 போட்டித்தொடரில் 55வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.
இன்றைய 48 வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான ராஜஸ்தான் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. வெற்றியும் டெல்லி அணிக்கே உரித்தானது. போட்டியின் சில சுவாரசியமான காட்சிகளின் தொகுப்பு...
IPL 2020 போட்டித் தொடரின் 15 வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையே அபுதாபியின் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது வீரர்களின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கித் ராஜ்புத்துக்கு பதிலாக மஹிபால் லோமருக்கு வாய்ப்பு அளித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களத்தில் இறங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.