சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவஹர்லால் நேருவின் (Jawahar Lal Nehru) நெருங்கிய தோழர் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக அவர் இருந்தார் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
"காஷ்மீர் ஒற்றுமை" பேரணியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், இந்தியாவுக்கு எதிராக துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என வன்முறையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
கான்பூரில் நடைப்பெற்ற சங் பரிவார் அமைப்பின் பொதுகூட்டத்தில் பேசிய மோகன் பகவத், அரசு தடுமாறும் நேரத்தில் RSS தக்க அறிவுரை வழங்கி வழிநடத்தும் என தெரிவித்துள்ளார்!
ஒருவருக்கு பொறுப்பை வழங்கியுள்ளோம், ஆனாலும் அதில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என ராமர் கோயில் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்!!
நாளை மறுநாள் தேர்தல் முடிவு வர உள்ள நிலையில், நிதின் கட்கரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருவதால், பாஜக மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நாதுராம் கோட்சே’ விவகாரத்தில் தற்போது புதியதொரு திருப்பமாக ஒட்டுமொத்த பாஜக-வினையும் ராகுல் சீன்டியுள்ளார்!
மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளதால், பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் கிஷோர் திவாரி ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.