ஆர்மீனியாவில் ரஷ்ய ராணுவத்தின் (Russian Military) Mi -24 ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக திங்களன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, துருக்கி, செளதி அரேபியா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...இது இன்றைய செய்திகளின் துளிகள்....
சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் யுத்தம் நடத்திய பின்னர், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் "மனிதாபிமான போர் நிறுத்தம்" அறிவிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறியது.
சீனாவுக்கு இந்தியாவுடன் மட்டும் தான் எல்லைத் தகராறு என நினைக்க வேண்டால். சீனாவிற்கு தன்னை சுற்றியுள்ள இந்த 21 நாடுகளுடனும் எல்லை தகராறு உள்ளது. சீனா எத்தனை நாடுகளை எதிர்த்து போர் தொடுக்கும் என தெரியவில்லை.
ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடனபடிக்கையை ஏற்படுத்த பெரிதும் முயன்றது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால், போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு ஆர்மீனியா-அஜர்பைஜான் மீண்டும் மோதிக் கொண்டன.
தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபிக்க இந்திய அரசு இரண்டாம் கட்ட சோதனைகளை நடத்த வேண்டும் என்று இந்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் வி-ஐ (Sputnik V) இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
உலக அளவிலான பல்வேறு செய்திகளின் துளிகள் உங்களுக்காக... இந்த தலைப்புச் செய்திகளைப் படித்தால், முக்கியமான உலக நடப்புகளை தெரிந்துக் கொண்ட உணர்வு ஏற்படும்...
ரஷ்யாவில் (Russia) மிதமான அறிகுறிகள் மற்றும் குறைவான அறிகுறிகள் கொண்ட கொரோனா (Corona) நோயாளிகளுக்கு ஆர்-பார்ம் (R-Pharm) நிறுவனத்தின் கொரோனாவிர் (Coroanvir) என்னும் மருந்தை விற்பனை செய்ய ரஷ்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.