இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், மறு தீர்ப்பு வரும் வரை சீருடை மட்டுமே அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வர வேண்டும், என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களை இணைக்கும் வகையிலும், எல்லை பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தும் வகையிலும், கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. தலைநகர் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து மோசமான நிலையிலேயே தொடர்கிறது. அந்த அளவு 400 என்ற அளவை தாண்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் நீதிபதிகள், இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு.
உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமையத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: தமிழக முதல்வர்.
8 போர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது இத்தனை மோசமான ஒரு சம்பவத்தை இப்படி தான் கையாளுவீர்களா? உத்தர பிரதேச மாநில அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
இறப்பு சான்றிதழில் கொரோனாவினால் இறந்ததாக குறிப்பிடவில்லை என்பதற்காக ரூ.50,000 உதவித்தொகையை கொடுக்காமல் இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.