தமிழகத்தில் இளம்பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? ஒரே நாள் இரவில் இறந்த இளம்பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்தது ஏன்?
பழனியில் சாலையோர பழ வியாபாரியை இரண்டு இளைஞர்கள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2 பேர் கைதான நிலையில் ஒருவர் மட்டும் தலைமறைமாகியுள்ளார்.
விருத்தாச்சலம் அருகே நடுரோட்டில் வெறும் உள்ளாடையுடன் பெண்களை உருட்டு கட்டையை கொண்டு மிரட்டிய இந்திய ராணுவ வீரரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்ரிமோனி மூலம் 2 ஆவது திருமணம் செய்ய பதிவு செய்த பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி நகைகளை திருடி சென்ற பலே கில்லாடி கைது செய்யப்பட்டுள்ளான். பெண்களை குறிவைத்து இவர் செய்த மோசடிகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஒரு தலை காதல் விபரீதத்தால் காதலித்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த மூதாட்டியை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நடந்தது என்ன? விரிவாக காணலாம்.
Cuddalore Crime News: ஒரு தலை காதல் விபரீதத்தால் காதலித்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த பாட்டியை கொலை செய்த இளைஞர் கைது. சோகத்தில் மூழ்கிய குறுக்கத்தஞ்சேரி கிராமம். என்ன நடந்தது? பார்ப்போம்.
Crime News in Tamil: ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரணை செய்யப்பட்ட பாமக நிர்வாகி பிரபாகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட என்ன காரணம்?
பணத்தை கையில் தருகிறேன் போன் பே-வில் 20 ஆயிரம் பணம் அனுப்புங்கள் எனக் கூறி நூதனமாக பணத்தை அபேஸ் செய்த சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
விருத்தாசலத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் விஜய், தருமபுரி காட்டுப் பகுதியில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ED Raid Tamilnadu: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது. வழக்கு சிபிஐக்கு மாற்றமா? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது என்ன? முழு விவரம்!
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரம், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய தீவிர சோதனை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.