ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், படிப்படியாக நாட்கள் அதிகரித்து, தற்போது இறுதியாக ஜனவரி 6 (திங்கக்கிழமை) அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறம் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர் காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் 6-12-2019 வரை விண்ணப்பிக்கலாம் என மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்து கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்!
மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளியில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 200 மதிப்பெண்கள் என்பதை 600 ஆக குறைக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:-
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.