நாட்டின் முதல் அதிவேக RRTS ரயில் இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு புதிய இந்தியாவின் ரயில்வே அமைப்பை நோக்கிய ஒரு படியாகக் கருதப்படுகிறது.
புதிய RRTS ரயில் முற்றிலும் புதிய ரயில் வடிவமைப்பாகும், இது ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
புதுடெல்லி: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தண்டவாளத்தில் கற்கள் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுவதற்கான காரணங்கள் இவை...
கோவையில் ரயில்கள் மோதி யானைகள் இறந்த விபத்தில் லோகோ பைலட்டுகளை கைது செய்தால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கேரள லோகோ பைலட் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது
கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் சேலம்-தருமபுரி இடையே அதிகாலை தண்டவாளத்தின் அருகே இருந்த கற்களில் உரசி தடம் புரண்டது-சுமார் மூன்று மணி நேரமாக பயணிகளுடன் நிறுத்தி வைப்பு.
இந்திய இரயில்வே சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) வழங்கும் முதல் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் நவம்பர் 7, 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கியது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.