இந்திய கிரிக்கெட் அணியில் பலர் இடம் பெற்றாலும் கேப்டன்சி வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்திய அணியில் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பற்றி பார்ப்போம்.
Virat Kohli Rohit Sahrma Salary Hike: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவோரை ஊக்குவிக்க இந்த முடிவு.
நம்பீயா வீரர் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன், நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் சதமடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேக சதமாகவும் அமைந்தது.
Suresh Raina: சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை யார் வெல்ல வேண்டும் என்பது பற்றி பேசும்போது, சிஎஸ்கே அணிக்கு பதிலாக வேறொரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற இருக்கிறார் தேவ்தத் படிக்கல். அறிமுக தொடரிலேயே சொதப்பியதால் படிதார் நீக்கப்படுகிறார்.
IPL 2024 Tickets: அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் மாதம் 22ம் தேதி துவங்க உள்ளது. போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Rohit Sharma: பசி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
Hanuma Vihari Prudhuviraj: ஆந்திர கிரிக்கெட் சங்கம் மீதும், ஆந்திர அணியில் விளையாடிய ஒரு வீரரின் மீதும் ஹனுமா விஹாரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த வீரரும் தற்போது பதில் அளித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றபோதும் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிற நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது.
Hanuma Vihari, Ranji Trophy 2024: ஆந்திர அணிக்காக தான் இனி விளையாட மாட்டேன் என பிரபல வீரர் ஹனுமா விஹாரி பகீரங்கமாக அறிவித்து, அதற்கான அதிர்ச்சி காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
India National Cricket Team: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அத்துடன் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
IND vs ENG 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், சர்ஃபராஸ் கானை நோக்கி அக்கறையுடன் கேப்டன் ரோஹித் சர்மா சீற்றமாக கூறிய கருத்துகளை இதில் காணலாம்.
குல்தீப் யாதவ் ராஞ்சி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கு மேல் விளையாடினார். இதன் மூலம் அவரது பேட்டிங் நுணுக்கம் முன்னேறியிருப்பதாக பாராட்டு குவிந்து வருகிறது.
ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பக்கா பிளான் போட்டுள்ளார். அவர் கையில் எடுக்கும் 3 பிளான்கள் என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.