தமிழக மக்களுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்படுமென தமிழக முதல்வர் தெரித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:-
மும்பையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை, தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் மாற்றத்தைக் குறிக்கிறது.
Recent development in Tamil Nadu indicated change to come soon. Can happen while I speak here. Doesn't mean DMK hungry for power: MK Stalin pic.twitter.com/SHVsRLopRX
அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் புரட்சி மாணவர் மற்றும் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பர் 1 முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அதாவது 3 மாத சிறை தண்டனையோ அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிற்பித்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சென்னை கீழ்பாக்கத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைந்துள்ள இடத்தின் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சென்னை அண்ணாசாலையில் அவ்வப்போது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வந்தது. அதாவது கடந்த மார்ச் 9-ம் தேதி அண்ணா சாலை அருகில் சாலையில் திடீர் பள்ளம் விழுந்தது. இந்தப் பள்ளத்தில், அரசுப் பேருந்தும், ஒரு காரும் சிக்கிக்கொண்டன.
அதிமுக அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.
அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:-
மிழக விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை நேற்று ஞாயிற்று கிழமை(26 மார்ச்) காலை வைகோ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஜந்தர் மந்தரில் விவசாயிகளோடு அமர்ந்து வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகம் திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
கடந்த 1-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சில தினங்களுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கு திரும்பிய கருணாநிதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தலைவர் கருணாநிதி சளித் தொல்லை மற்றும் ஒவ்வாமை காரணமாக நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை, நாட்டின் பல இடங்களில் நடந்து வருகிறது. சென்னையில், இன்று, எட்டு இடங்களில் நடந்த சோதனையில், 100 கிலோ தங்கம், 90 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைத்துள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்வார்பேட்டையில் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 24-ம் தேதி அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது ராம்குமார் எனபவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைக்குறித்து பெண்களிடம் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? என கேட்டபோது அவர்களின் கருத்துகளை கூறினார்கள்.
மேல்மருவத்தூர் அருகே உள்ளது கீழாமூர் கிராமம். இங்கு ஏராளமானதெரு நாய்கள் இருந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் கிராமத்தில் ஒதுக்குபுறமான இடம் மற்றும் வயல்வெளி பகுதியில் ஏராளமான நாய்கள் எரிந்த நிலையில் கொல்லப்பட்டு கிடந்தது.
தக்காளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வரத்து குறைந்து வருவதால், சென்னையில் தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று 93-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத் துறை, நீதித் துறை ,நிர்வாகத் துறை மற்றும் பத்திரிகைகள் துறை என நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தத் தூண்கள் எத்தகைய தூய்மையான நோக்கத்தை தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி சவால்களை எதிர்நோக்கி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.