கர்ப்பிணிக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு... மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

கர்ப்பிணிக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு... மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
Image Credit: Baby Shower Function Conducted in Madurai Police Station | Photo Credit: Social Media

About the Author