Health Insurance New Rules: மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான முக்கிய விதிகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ காப்பீடு: ‘Cashless Everywhere’ என்னும் விதியின் கீழ், பாலிசிதாரர், பணமில்லா மருத்துவமனை வசதி மூலம் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறலாம்.
Medical insurance Portability: நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள், தங்கள் வேலையை விட்டு வெளியேறும்போது பாலிசிக்கு என்ன ஆகும்? வேலையை விட்டு வெளியேறும் போது, மருத்துவக் காப்பீட்டு போர்ட்டபிலிட்டி கிடைக்குமா?
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்னும் திட்டம் மூலம் தகுதியுள்ள குடும்பத்தினருக்கு ஆண்டிற்கு ரூபாய் 5 லட்சம் என்ற அளவிற்கு இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்கும் போது, சில முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த மறந்து விடுகிறோம். காப்பீட்டைப் பொறுத்தவரை, தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் உங்கள் முந்தைய பாலிசிகளை மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம்.
Budget 2024: நீங்களும் மத்திய அரசின் (Central Government) லட்சிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் பயனாளியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Ayushman Bharat Scheme: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சாமான்ய மக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவ சிகிச்சைக்கு சுகாதார காப்பீடு மிகவும் கை கொடுக்கும் ஒரு நண்பன் என்றால் மிகையில்லை. இப்பொழுதெலாம் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு கூட ஏராளமான பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உடல்நலக் காப்பீடு இருந்தால், இந்தச் செலவுகள் அனைத்தும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
Health Insurance Policy for Parents: வயது முதிர்வு காரணமாக, காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டில் பல நிபந்தனைகளை சேர்க்கின்றன. எனவே, காப்பீடு வாங்கும் போது குறிப்பிட்ட சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
Insurance Matters: காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் கோரிக்கைகளை மறுப்பது தொடர்பான மிகப் பெரிய விஷயத்திற்கு தீர்வு வரப்போகிறது! மத்திய அரசின் முன்மாதிரி நடவடிக்கை...
மத்திய அரசு ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்னும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. மக்களுக்கான இந்த இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு நிதியும் ஒதுக்கீடு செய்கிறது.
பணி ஓய்வுக்குப் பிறகு நிறுவனத்தின் காப்பீடு கிடைக்காது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை எடுக்க, அதிக அளவில் ப்ரீமியம் கட்ட வேண்டும். தவிர, OPD, X-ray, இரத்தப் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை ஆகியவை உங்கள் பாக்கெட்டை காலி செய்து விடும்.
சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்குகிறார்கள். ஆனால், சில சமயங்களில், காப்பீட்டு நிறூவனங்கள் பாலிசி கோரிக்கையை நிராகரிக்கிறது.
Deductibles in Health Insurance: இன்ஷூரன்ஸ் எடுக்கப் போகும் போதெல்லாம், பலமுறை ’காப்பீட்டுத் தொகையில் கழித்தல்’ (Deductibles in Health Insurance Plans) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கழிக்கக்கூடியத் தொகை என்ன
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும்.
Free Health Insurance: அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், ராஜஸ்தானின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வசதி வழங்கப்படுகிறது.
insurance for diabetes: மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் இந்த நாட்களில் ஒவ்வொருவருக்கும், குடும்பத்துக்கும் கட்டாயம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருப்பது அத்தியாவசியமாகிறது என்பதால், நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் என்ன மாதிரியான இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.