கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கபட்டவர்களை தேசிய மகளிர் ஆணைய குழுவின் உறுப்பினர் குஷ்பு நேரில் சந்தித்தார்.
கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக அறிவித்த, நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Kancheepuram Lorry Owners Oath : காஞ்சிபுரத்தில் கனரக லாரிகளில் இனி ஓவர் லோட் போட மாட்டோம் என பதாகைகள் வைத்து கவனத்தை ஈர்த்த கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர்கள்!
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற விழாவில் திருப்பூர் எம்பி.சுப்ராயன் பேசியுள்ளார்.
முக்காணியில் சாலை ஓரத்தில் தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார். மூன்று பெண்கள் பரிதாபமாக பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மரண ஓலத்தின் எதிரொலியாக வேலூர் மலைகளில் கள்ளச்சாராய பேரல்களை போலீசார் தேடிப்பிடித்து அழித்து வருகின்றனர். போலீசார் சாராய பேரல்களை அழிக்க அழிக்க அதனை காய்ச்சும் கும்பலும் சலிக்காமல் தொடர்ந்து சாராயத்தை காய்ச்சி வருகின்றனர். வேலூரில் நடப்பது என்ன?
Convocation Ceremony : OUM பல்கலைக்கழகத்துடன் 2012 முதல் இணைந்து 10000 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி உலகளவில் பணியில் அமர்த்தி வெற்றி பெற்றுள்ள சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.