Same-Sex Marriages Protection: தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. உண்மையில் இது அமலாகுமா என்ற கேள்விகளும் எழுகிறது
நான்சி பெலோசி, முதலில் ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு COVID-19 தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து, பயணத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
CAATSA sanctions Exemption to India: ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக CAATSA தடையில் இருந்து அமெரிக்க இந்தியாவுக்கு விலக்கு அளித்ததன் பின்னணி
உலகில் உலகில் உள்ள மர்மமான இடங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவற்றை கூகுள் மேம்ஸை பயன்படுத்தி தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, அங்கு போக நினைக்க வேண்டாம்.
Crude Oil Price Latest News: நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், சற்று ஆறுதல் தரும் செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்கும் என சிட்டி குழுமம் கணித்துள்ளது.
US Parade Shooting : அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தினப் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டு நடத்தியதாக சந்தேகப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. இது சம்மந்தமான திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுபவையாகவும் உள்ளன. ஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றிய ஆதாரப்பூர்வமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை நிலை.
ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டின் 2 அமர்வுகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனித்துவமான கலை பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு அரிய பரிசுகளை வழங்கினார்.
கருக்கலைப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை என சுமார் 50 ஆண்டுக்கு முந்தைய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலியாக மக்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குழந்தைப்பேறு எங்கள் பிறப்புரிமை: பெண்ணடிமைத்தனத்தை ஒழித்திடுக என்ற கோஷங்கள் அமெரிக்காவின் விண்ணை முட்டும் முழக்கங்களாக எதிரொலிக்கின்றன.
கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வமாக ஒப்புதல் அளித்த சுமார் 50 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, கருக்கலைப்பை தடை செய்துள்ள நிலையில், இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுக்கின்றன.
உச்ச நீதிமன்றம் அதன் 50 ஆண்டுகால தீர்ப்பை மாற்றி, வழங்கிய புதிய தீர்ப்பின் காரணமாக, அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமை முடிவுக்கு வந்தது.
அமெரிக்காவில், வார இறுதியில் சிகாகோவில் பல நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர; பலர் காயமடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.