குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அரசியல் கட்சிகள் வழங்கிய அனைத்து ஆலோசனைகளையும் நாங்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்வோம் எனக் கூறியுள்ளார்.
தன்னை பற்றி பொய் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக-வினர் ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும் என சித்தராமையா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வகையில் குக்கர் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனு தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை மார்ச் 9) தீர்ப்பு வழங்கியது.
வருகின்ற பிப்.,27 ஆம் நாம் நாகாலாந்து மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைப்பெற இருப்பதை அடுத்து, ஆளும் நாகா மக்கள் முன்னணி(NPF) கட்சியின் 3 MLA-க்கள் தங்கள் பதவியினை ராஜினாமா செய்தனர்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவது இறுதி ஆகி விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.